Posts

தமிழ் இலக்கியம் | Tamil literature

தமிழ் இலக்கியம்  Tamil literature ★ உலகின் தொன்மையான சிறந்த இலக்கியங்களில் ஒன்று ★ தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று.  ★ வாழ்வின் பல்வேறு கூறுகளைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்து இயம்புகின்றன.  ★ தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி, தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்கள் எனப் பல வடிவங்கள் உள்ளன.  ★ தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன. தமிழ் இலக்கிய வரலாறு ★ மு. வரதராசனின் தமிழ் இலக்கியம் என்னும் நூலில் திரப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய கால வகைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டுள்ளது. வகைப்பாடு பின்வருமாறு. பழங்காலம் ◆ சங்க இலக்கியம்  (பொ.ஊ.மு. 500 – பொ.ஊ. 300) ◆நீதி இலக்கியம்  (பொ.ஊ. 300 – பொ.ஊ. 500) இடைக்காலம் ◆ பக்தி இலக்கியம்  (பொ.ஊ. 700 – பொ.ஊ. 900) ◆ காப்பிய இலக்கியம்  (பொ.ஊ. 900 – பொ.ஊ. 1200) ◆ உரைநூல்கள்  (பொ.ஊ. 1200 – பொ.ஊ. 1500) ◆ புராண இலக்கியம்  (பொ.ஊ. 1500 – பொ.ஊ. 1800) புராணங்கள், தலபுராணங்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் ★ இக்காலம்...

நக்கீரதேவ நாயனாரின் - கார் எட்டு | Nakkeeradeva Nayanar - Car Eight

நக்கீரதேவ நாயனாரின்  - கார் எட்டு Nakkeeradeva Nayanar - Car Eight பண் : பாடல் எண் : 1 அரவம் அரைக்கசைத்த அண்ணல் சடைபோல் விரவி எழுந்தெங்கும் மின்னி அரவினங்கள் அச்சங்கொண் டோடி அணைய அடைவுற்றே கைச்சங்கம் போல்முழங்குங் கார். பொழிப்புரை : பொழிப்புரையை எழுதவில்லை குறிப்புரை : எல்லா வெண்பாக்களிலும் ``கார்`` என்பதை முதலிற் கொண்டு உரைக்க. `எங்கும் விரவி எழுந்து சடைபோல் மின்னி அடை வுற்றே சங்கம் போல் முழங்கும்` என இயைத்து முடிக்க. `அரவினங்கள் அணைய` என இயையும். ``அரைக்கு`` என்பதை `அரைக்கண்` எனத் திரிக்க. இஃது உருபு மயக்கம். அசைத்த - கட்டிய. `புற்றில் அணைய` எனச் சொல்லெச்சம் வருவிக்க. சங்கு திருமாலுக்குச் சிறப்பாக உரித்தாயினும், `பிறர் அதனைக் கொள்ளலாகாது` என்பது இல்லை. வெற்றிச் சங்குத் தீயோரைக் காய்வார் பலரும் கொள்வதே. அதனால் இங்குச் சிவபெருமான் சங்கு உடைமையைக் கூறினார். `அவன் கைச்சங்கம் போல்` எனச் சுட்டுப் பெயர் வருவிக்க. பண் : பாடல் எண் : 2 மையார் மணிமிடறு போற்கருகி மற்றவன்தன் கையார் சிலை விலகிக் காட்டிற்றே ஐவாய் அழலரவம் பூண்டான் அவிர்சடைபோல் மின்னிக் கழலரவம் காண்புற்ற கார். பொழிப்புரை : பொழிப்...

சங்க இலக்கியங்கள் | தலைச்சங்கம் | தலைச்சங்காலத்து நூற்கள் | Sangam Literatures | Talaiccankam | Hundreds of headaches !

Image
சங்க இலக்கியங்கள் தலைச்சங்கம்..! தலைச்சங்காலத்து நூற்கள்..! Sangam Literatures Talaiccankam..! Hundreds of headaches ..! தலைச்சங்கம் பற்றிய தகவல்கள்..! ★ தலைச்சங்கம் (முதற்சங்கம்) (கி.மு 7000) ஆண்டளவில் நடந்ததெனக் கருத இடம் தருமாறு இறையனார் அகப்பொருள் உரையில் சில கருத்துகள் உள்ளன.  ★ தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்தது அங்கு விரிசடைக் கடவுள் ஆதி சிவனே தலைச்சங்கத்திற்குத் தலைவனாகவிருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ★  4440 ஆண்டுகள் இச்சங்கம் நிலைத்திருந்ததாகவும், 4449 புலவர்கள் இருந்து தமிழாய்ந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.  ★ அகத்தியர் எழுதிய அகத்தியம் தலைச்சங்கத்தில் அரங்கேறியது என்பது பொதுவாக நிலவும் கருத்து. ★ தென்மதுரையில் பாண்டியர்களின் ஆட்சி நிலவியிருந்தது அங்கு 89 அரசர்கள் தென்குமரியை ஆண்டார்கள். தலைச்சங்காலத்து நூற்கள்..! ★ முதுநாரை ★ முதுகுருகு ★ பரிபாடல் ★ அகத்தியம்

TNPSC தமிழ் வினாக்கள்..!

TNPSC த மிழ் வினாக்கள்..! *    கலம்பகத்தின்   உறுப்புகள்  -  கலம்  -12,  பகம்  - 6,  மொத்தம்  = 18 *    சிற்றிலக்கியங்களில்   எத்தனை   வகை  - 96  வகை *    ஐந்தமிழ்  -  இயற்றமிழ் ,  இசைத்தமிழ் ,  நாடகத்தமிழ் ,  அறிவியல்   தமிழ் ,  ஆய்வுத்   தமிழ் . *   மனச்சோர்வின்றி   செயாற்றும்   பண்பினை   உணர்த்தும்   திருக்குறள்   அதிகாரம்  -  ஊக்கமுடைமை . *    நாமக்கல்   கவிஞரின்   பிறந்தநாள்  - 19.10.1988. *  அகத்திணை  -  குறிஞ்சி ,  முல்லை ,  மருதம் ,  நெய்தல் ,  பாலை ,  கைக்கிளை ,  பெருந்திணை *   புறந்திணை   -  வெட்சி ,  வஞ்சி ,  உழிஞை ,  தும்பை ,  வாகை ,  காஞ்சி ,  பாடாண் *   கல்வியில்லாப்   பெண்   களர்நிலம்   போன்றவள்  -  பாரதிதாசன் *   வைக்...