TNPSC தமிழ் வினாக்கள்..!
TNPSC தமிழ் வினாக்கள்..!
* கலம்பகத்தின் உறுப்புகள் - கலம் -12, பகம் - 6, மொத்தம் = 18
* சிற்றிலக்கியங்களில் எத்தனை வகை - 96 வகை
* ஐந்தமிழ் - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ், ஆய்வுத் தமிழ்.
* மனச்சோர்வின்றி செயாற்றும் பண்பினை உணர்த்தும் திருக்குறள் அதிகாரம் - ஊக்கமுடைமை.
* நாமக்கல் கவிஞரின் பிறந்தநாள் - 19.10.1988.
* அகத்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை
* புறந்திணை - வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்
* கல்வியில்லாப் பெண் களர்நிலம் போன்றவள் - பாரதிதாசன்
* வைக்கம் வீரர் -பெரியார்
* யாதும் ஊரே யாவரும் கேளிர் - கணியன் பூங்குன்றனார்.
* ஒப்பிலக்கணத் தந்தை என்று அழைக்கப்படுபவர் - கால்டுவெல்
* புலி தங்கிச் சென்ற குகை போன்றது - வீரத் தாயின் வயிறு
* நீர் வழிப் படூம் புணை போல் - ஊழ்வழிச் செல்லும் உயிர்
* கதிரவனைக் கண்ட தாமரை போல - மகிழ்ச்சி
* தணலிலிட்ட மெழுகு போல - கரைதல்
* உடுக்கை இழந்தவன் கைபோல - இடுக்கண் களைபவர்
* திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை - 101 வெண்பாக்கள்
* திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் - சுக்கு, மிளகு, திப்பிலி
* திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் - நல்லாதனார்
* "ஆக்டியம்" என்ற சொல்லின் பொருள் - ஏளனம்
* நல்குரவு என்ற சொல்லின் பொருள் - வறுமை
* ஞாலம் என்ற சொல்லின் பொருள் - அறிவு
* வசை என்ற சொல்லின் பொருள் - பழி
* வெகுளி என்ற சொல்லின் பொருள் - கோபம் (அ) சினம்
* விளக்கிலிருந்து கிடைப்பது ஒளியா? ஒழியா? - ஒளி
* குறுந்தொகை என்னும் தொகை நூலின் பாடிய புலவர்கள் - 205 புலவர்கள்
* குறிஞ்சித் திணைப் பாடல் பாடுவதில் வல்லவர் - கபிலர்
* குறுந்தொகையில் இடம் பெற்ற பாடல்கள் எத்தனை - 402 பாடல்கள்
* புறநானூறு என்னும் நூலில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யூ.போப்
* புறநானூறு இடம் பெறும் தொகுப்பு - எட்டுத்தொகை
* சீத்தலைச் சாத்தனார் பாடல்கல் இடம் பெறும் சங்க இலக்கிய நூல்கள் - அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை
* சீத்தலை சாத்தனார் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடும் மன்னன் - பாண்டியன் நன்மாறன்
* எந்த நூல் அரங்கேற்றத்தின்பொது குமரகுருபரருக்கு மீனாட்சியம்மை பெண் குழந்தை வடிவில் வந்து மாணிக்கமாலை பரிசளித்தார்? - மீனாட்சியம்மை குறம்
* குமரகுருபரர் வாய் ஊமை நீங்கிய உடன் இறைவனைப் பாடிய ிலக்கியம் - கந்தர் கலிவெண்பா
* குமரகுருபரரின் பேச்சுத்திறன் பெற்ற திருத்தலம் - திருச்செந்தூர் முருகன் திருக்கோவில்
* குமரகுருபரரின் காலம் - 17-ம் நூற்றாண்டு
* குமரகுருபரரின் பெற்றோர் - சண்முக சிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி அம்மையார்
* குமரகுருபரர் பிறந்த இடம் - திருவைகுண்டம் (நெல்லை மாவட்டம்)
* திரிகூடமலை என்பது எதனைக் குறிக்கிறது - திருக்குற்றால மலை
* மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் ஆசிரியர் - குமரகுருபரர்
* தமிழ்த் தென்றல் - திரு. வி. கல்யாண சுந்தரனார் (திரு.வி.க)
* பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் - திரு.வி.க
* 'நாமக்கல் கவிஞர்' என அழைக்கப்படுபவர் - வெ.ராமலிங்கம்.
* நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது - பத்மபூஷன்
* குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது - சிலப்பதிகாரம்
* இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் - சிலப்பதிகாரம்
* தமிழ்மொழியின் முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்
* ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன - ஆறு காண்டங்களாக
* மாயணத்தில் "சொல்லின் செல்வர்" என அழைக்கப்பட்டவர் - அனுமன்
* ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் - சுந்தர காண்டம்
* இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட இடம் - அசோகவனம்
* சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு - கிட்கிந்தை
* சீதைக்குக் காவலிருந்த பெண் - திரிசடை
* கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் - கம்பர்
* "கிறிஸ்துவக் கம்பன்" என அழைக்கப்படும் கவிஞர் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
* இரட்சண்ய யாத்திரிகம் எனும் காப்பியத்தின் ஆசிரியர் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
* இரட்சண்ய யாத்திரிகம் எந்த நூலின் வழி நூலாகும் - பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (ஆங்கிலம்)
* பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் ஆசிரியர் - ஜான் பன்யன்
* இரட்சண்ய யாத்திரிகம் என்பதன் பொருள் - ஆன்மஈடேற்றம்
* இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது - ஐந்து
* எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் - ஹென்றி ஆல்பர்ட்
* கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்
* கம்பர் இயற்றிய மற்றொரு நூல் - சரசுவதி அந்தாதி
* வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர் - கவிஞர். துறைவன்
* "திருவினாள்" என சிறப்பிக்கப்படுபவர் - லட்சும் தேவி
* தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை - ஏழு
* ஜடாயுவின் அண்ணன் - சம்பாதி
* "சாகித்திய மஞ்சரி" என்னும் நூலின் ஆசிரியர் - மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்
* குலோத்துங்க சோழனின் பிள்ளைத்தமிழ் பாடியவர் - ஒட்டக்கூத்தர்
* பகழிக்கூத்தர் பாடிய பிள்ளைத்தமிழ் - திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்.
* திருத்தக்கதேவர் சார்ந்த சமயம் - சமண சமயம்
* சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் - திருத்தக்கதேவர்
* அறிவு அற்றம் காக்கும் கருவி - முப்பால்
* செல்வம் சகடக் கால்போல் வரும் - நாலடியார்
* சிறு மாலை கொல்லுனர் போல வரும் - ஐந்திணை எழுபது
* காதலி மாட்டுள்ளம் வைப்பார்க்குத் துயிலில்லை - நான்மணிக்கடிகை
* ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் - இன்னா நாற்பது
* இளமையை மூப்பு என்றுணர்தல் இனிதே - இனியவை நாற்பது
* புல் நுனிமேல் நீர் போல் நிலையாமை - நாலடியார்
* அகம் குன்றி மூக்கில் கரியாருடைத்து - முப்பால்
* முல்லையும் குறிஞ்சியும் நல்லியல்பு இழந்தால் பாலையாகும்
* மருந்துப் பெயர் அல்லாத பதினெண் கீழ்க்கணக்கு நூல் - கைந்நிலை
* தூது இலக்கியத்திற்குரிய யாப்பு – கலிவெண்பா
* "நாமார்க்கும் குடியேல்லோம், நமனை அஞ்சோம்" என்று பாடியவர் - திருநாவுக்கரசர்
* "பொய்கை ஆழ்வார்" பாடிய பக்திப் பாடல் தொகுதியின் பெயர் - முதல் திருவந்தாதி
* "சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே" பாடியவர் - பொன்முடியார்
* திருமாலின் பல்வேறு அம்சமாகத் தோன்றிய ஆழ்வார்கள்
* பாஞ்ச சன்யம் - பொய்கையாழ்வார்
* கருடாம்சம் - பெரியாழ்வார்
* சுதர்சனம் - திருமழிசை
* களங்கம் - திருமங்கையாழ்வார்
* காலமுறைப்படி வரிசைப்படுத்துதல்: பொய்கையாழ்வார், பூத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார்
* நற்றினண, நல்ல குறுந்தொகை, ஐங்குறு நூறு, ஒத்தபதிற்றுபத்து
* அம்புலி, சிற்றில் சிறுபறை, சிறுதேர்
* காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி
* அரியணையைத் துறந்து வைணவத் தொண்டர் கோலத்தை ஏற்றவர் - குலசேகரர்
* சுந்தர் பாடிய திருத்தொண்டர் தொகை - தொண்டர் தம் பெருமை கூறும் நூல்
* பிள்ளைத் தமிழின் இலக்கியம் குறித்து விளக்கம் தரும் நிகண்டு - திவாகர நிகண்டு
* களவியலுரை என்பது ஒர் உரைநூல்.
* களவியலுரை என்பது ஒர் இலக்கண நூல்
* களவியலுரை என்பது காலத்தால் பழமையான நூல்
* பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது - தமிழ்
* பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் - மதுரைக் காஞ்சி
* பொருநராற்றுப்படையைப் பாடியவர் - முடத்தாமக் கண்ணியார்.
* மலைபடுகடாம் என்னும் இலக்கியம் - கூத்தாற்றுப்படை
* முல்லைப்பாட்டைப் பாடியவர் - நப்பூதனார்.
* தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல் - சிறுபாணாற்றுப்படை
* உலா நூல்களுள் மிகப் பழமையைனது - திருக்கைலாய ஞான உலா
* தூது இலக்கியத்திற்குரிய யாப்பு - கலிவெண்பா
* கலிங்கத்துப் பரணி பாட்டுடைத்தலைவன் - குலோத்துங்கன்
* ஆண்பால் பிள்ளைத் தமிழின் இறுதி நான்கு பருவங்கள் - அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்
* திருக்கோவையார் என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றியவர் - மாணிக்கவாசகர்
* கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர் - இரட்டைப் புலவர்
* தமிழ் மொழியில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியம் - அழகர் குறவஞ்சி
* கண்ணனே வந்து தன் கைத்தலம் பற்றக் கனவு கண்டதாகக் கூறும் பாடலைப் பாடியவர் - ஆண்டாள்
* சீவகன் ஆட்சி எய்திய சிறப்புப் பற்றிக் கூறும் இலம்பகம் - நாமகள் இலம்பகம்
* வளையாபதி எந்தச் சமயத்தைச் சார்ந்த நூல் - சமண சமயம்
* தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர் - அப்பர்
* "வடமேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்" எனத் தமிழ்நாட்டின் எல்லையைக் குறிப்பிடுபவர் - பனம்பாரனார்
* "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வானொடு முன்தோன்றி மூத்தகுடி" எனும் தொடர் அமைந்துள்ள பாடல் - புறப்பொருள் வெண்பாமாலை
* "இவள் என்று பிறந்தவள்" என்றறியாத இயல்பினலாம் எங்கள்தாய்" என்று தமிழின் தொன்மையைக் குறிப்பவர் - பாரதியார்.
* "விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்" இவ்வடி இடம்பெறும் நூல் - கார் நாற்பது.
* திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப் பெறுபவர் - பொய்கையாழ்வார்
* தமிழ்மொழியியல் ஆய்வுக்கு வித்திட்டவர் - தெ.பா.மீ
* மொழி என்பது - கருத்துக்களின் பரிமாற்றம்
* தமிழ்மொழி வழங்கிய பகுதியின் வட எல்லை, தென் எல்லைகளாக அமைந்தவை - வடவேங்கடம் முதல் தென் குமரி வரை
* சங்கங்கள் கடல்கோள்களால் அழிந்தன.
* சங்கங்கள் பாண்டியர்களால் புரக்கப் பெற்றன.
* சங்கங்கள் தமிழ் வளர்த்தன.
Comments
Post a Comment