சங்க இலக்கியங்கள் | தலைச்சங்கம் | தலைச்சங்காலத்து நூற்கள் | Sangam Literatures | Talaiccankam | Hundreds of headaches !
சங்க இலக்கியங்கள்
தலைச்சங்கம்..!
தலைச்சங்காலத்து நூற்கள்..!
Sangam Literatures
Talaiccankam..!
Hundreds of headaches ..!
தலைச்சங்கம் பற்றிய தகவல்கள்..!
★ தலைச்சங்கம் (முதற்சங்கம்) (கி.மு 7000) ஆண்டளவில் நடந்ததெனக் கருத இடம் தருமாறு இறையனார் அகப்பொருள் உரையில் சில கருத்துகள் உள்ளன.
★ தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்தது அங்கு விரிசடைக் கடவுள் ஆதி சிவனே தலைச்சங்கத்திற்குத் தலைவனாகவிருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
★ 4440 ஆண்டுகள் இச்சங்கம் நிலைத்திருந்ததாகவும், 4449 புலவர்கள் இருந்து தமிழாய்ந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.
★ அகத்தியர் எழுதிய அகத்தியம் தலைச்சங்கத்தில் அரங்கேறியது என்பது பொதுவாக நிலவும் கருத்து.
★ தென்மதுரையில் பாண்டியர்களின் ஆட்சி நிலவியிருந்தது அங்கு 89 அரசர்கள் தென்குமரியை ஆண்டார்கள்.
தலைச்சங்காலத்து நூற்கள்..!
★ முதுநாரை
★ முதுகுருகு
★ பரிபாடல்
★ அகத்தியம்
Comments
Post a Comment